மேற்கு வங்கத்தைப் போல் தமிழகத்திலும் சட்டமன்றம் முடக்கப்படலாம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் பேரூராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்திப் பிரச்சாரம் செய்தார்.
மாநிலத் தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இல்லாமல் நடுநிலையோடு செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
0 Comments