http://ifttt.com/images/no_image_card.pngவாக்குச்சாவடிக்குள் புகுந்து ரகளை! இவிஎம் இயந்திரங்களை உடைத்த திமுகவினர் மீது 3 பிரிவுகளில் வழக்கு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் புகுந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை திமுக நபர்கள் உடைத்த சம்பவத்தில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் நேற்று 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. ஹிஜாப்பை அகற்றச் சொன்ன பாஜக பூத்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/OMCnl4Y

Post a Comment

0 Comments