http://ifttt.com/images/no_image_card.pngஅப்பாவை வீடு புகுந்து பலவந்தமாக இழுத்து சென்றனர்..ஜனநாயக படுகொலை.. ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் ஆவேசம்

சென்னை : தனது தந்தையை வீடு புகுந்து போலீசார் பலவந்தமாக இழுத்துச் சென்றதாகவும் கைது பற்றி எந்த விவரத்தையும் போலீசார் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என ஜெயக்குமாரின் மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயவர்த்தன் குற்றம் சாட்டியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற வாக்குப் பதிவில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்றதாக புகார்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/T9IDeyK

Post a Comment

0 Comments