http://ifttt.com/images/no_image_card.png\"எனது மரணத்திற்காக பிரார்த்தனை.. இதை கேட்டு நான் என்ன செய்தேன் தெரியுமா\" பிரதமர் மோடி உருக்கம்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குப் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாகப் பேசினார். உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 7 கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இன்றுடன் அங்கு 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்து வரும் மார்ச் 3ஆம் தேதி 6ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/s0bY4Wr

Post a Comment

0 Comments