https://ift.tt/4ym0NPU ஆண்டுகள் கழித்து நகர்ப்புற தேர்தல்.. முதல்முறையாக தேர்தலை சந்தித்த மாநகராட்சிகள் எவை?

சென்னை: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதிதாக மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்ட 11 மாநகராட்சிகளுக்கு முதல்முறையாக தேர்தல் நடைபெற்றது. அதுபோல் 10 ஆண்டுகள் கழித்து நகர்ப்புறங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகின்றன. 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரு கட்டங்களாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/OiDYVuh

Post a Comment

0 Comments