https://ift.tt/kAGLQts அடுத்த சிக்கல்.. ஜெயக்குமாருக்கு எதிராக திரண்ட 83 குடும்பங்கள்.. போலீஸ் நிலையத்தில் திடீர் பரபரப்பு

சென்னை: திமுக பிரமுகரைத் தாக்கிய வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 83 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் புகார் அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் திமுக பிரமுகர் ஒருவரை அரை நிர்வாணமாக்கித் தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே 5 கோடி ரூபாய்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/AYBSGgs

Post a Comment

0 Comments