போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு சுற்றி வர அகில இந்திய மனித வள கழகம் வாகனத்தை (tataace) வழங்கியுள்ளது

 


அகில இந்திய மனித வள கழக நிறுவனத்தலைவர் டாக்டர் முத்துராமன் சிங்கப்பெருமாள் அவர்களின் ஆணைக்கிணங்க செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று இலவச போலியோ சிறப்பு மருத்துவ முகாமிற்கு அகில இந்திய மனித வளக் கழகம் அகில இந்திய தலைவராக பொறுப்பேற்று உள்ள அகில இந்திய தலைவர் டாக்டர் ஜெயக்குமார் அவர்கள் முதல் பணியாக இன்று நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு சுற்றி வர நமது கழக சார்பில் வாகனத்தை (tataace) வழங்கியுள்ளார் அவருடன் இணைந்து  மாநில துணை பொதுச் செயலாளர் சுரேஷ் அவர்களும் இப்பணியில் ஈடுபடுத்திக்கண்டார் ,

இச் செயலை பாராட்டி நிறுவனத்தலைவர் டாக்டர் முத்துராமன் சிங்கப்பெருமாள் அவர்கள் தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்து பாராட்டியுள்ளார்



Post a Comment

0 Comments