Tamil News Live Today: ஓய்ந்தது பிரசாரம்... குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை 3-ம் கட்ட வாக்குப்பதிவு!

நாளை 3-ம் கட்ட வாக்குப்பதிவு!

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், நாளை மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. 3ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 93 தொகுதிகளில் நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்தது. குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா உட்பட 11 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் சூரத் தொகுதியில் எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் வாபஸ் பெற்றதால் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். மீதம் உள்ள 25 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from Vikatan Latest news https://ift.tt/v1GsleP

Post a Comment

0 Comments