





















பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப சுவாமி யானை மீது பம்பாவுக்கு எழுந்தருளினர். பம்பா நதியில் ஐயப்ப சுவாமிக்கு வெகுவிமரிசையாக ஆறாட்டு வைபவம் நடைபெற்றது.
from Vikatan Latest news https://ift.tt/u2L6XdK
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப சுவாமி யானை மீது பம்பாவுக்கு எழுந்தருளினர். பம்பா நதியில் ஐயப்ப சுவாமிக்கு வெகுவிமரிசையாக ஆறாட்டு வைபவம் நடைபெற்றது.
0 Comments