மாற்றத்தை நோக்கி 2024 பாராளுமன்றம் நமதே நிறுவனத்தலைவர் டாக்டர் முத்துராமன் சிங்கப்பெருமாள் சிறப்புரை ஆற்ற உள்ளார்

 


வெள்ளிக்கிழமை 26.03.2022 காலை 11.00 மணிக்கு அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம் சார்பில் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற தாரக மந்திரத்தை கையில் எடுத்து மாற்றத்தை நோக்கி 2024 பாராளுமன்றம் நமதே என்ற முதல் நிகழ்ச்சியாக திருவள்ளுவர் மாவட்டத்தில் நிறுவனத்தலைவர் டாக்டர் முத்துராமன் சிங்கப்பெருமாள் தொடங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார் எனவே கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் இப்படிக்கு அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம்






Post a Comment

0 Comments