"சபாஷ்" ஸ்டாலின்.. நரிக்குறவ பெண் தனலட்சுமிக்கு "தில்"லை பாருங்க.. கம்பீரமாக நிமிர்கிறது தலைமுறை..!
சென்னை: முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்த ஒரு விவகாரம், இன்று ஒரு இனத்தின் விடியலின் துவக்கத்திற்கு அஸ்திவாரமிட்டுள்ளது..
சமீபத்தில் வெளிவந்த ஜெய்பீம் படம் மிகப்பெரிய தாக்கத்தை அடித்தட்டு மக்களின் மனதில் ஏற்படுத்தியது.. அந்த சமயத்தில்தான், தங்களுக்கான உரிமைகள் தேவை என்று நரிக்குறவ இனத்தை சேர்ந்த அஸ்வினி என்ற பெண் மக்களின் கவனத்தை மட்டுமல்லாமல், தமிழக அரசின் கவனத்தையும் திருப்பினார்.
இதையடுத்து அஸ்வினி வீட்டுக்கு நேரில் சென்ற முதல்வர், நம்பிக்கை வார்த்தைகளை கூறினார்.. தொடர்ந்து மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள நரிக்குறவர்கள், இருளர் இனச் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, நிலப்பட்டா, நலவாரிய அடையாள அட்டை என அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்...
0 Comments