செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள டாஸ்மார்க் கடையில் திடீர் தீ விபத்து

 இன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது இதையொட்டி நேற்று முந்தினம் முதல் மூன்று நாட்கள் டாஸ்மார்க் மூடப்படும் என அரசு அறிவித்தது



செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் 16ஆம் தேதி இரவு வழக்கம்போல் கடையை மூடி விட்டு ஊழியர்கள் சென்றுள்ளனர் இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது இதில் 30 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் எரிந்து நாசமாகின



Post a Comment

0 Comments