http://ifttt.com/images/no_image_card.png\"செர்னோபில் அணு ஆலையைக் கைப்பற்ற முயற்சி.. ரஷ்யா பிளான் இதுதான்\" உக்ரைன் அதிபர் பகீர் குற்றச்சாட்டு

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கி உள்ள நிலையில், ரஷ்ய ராணுவம் மீது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். உக்ரைன் எல்லையில் கடந்த சில வாரங்களாகவே ராணுவத்தைத் தொடர்ந்து குவித்து வந்த ரஷ்யா, இப்போது நேரடியாகப் போரைத் தொடங்கியுள்ளது. முழு வீச்சில் ராணுவ நடவடிக்கையை ரஷ்யா தொடங்கியுள்ளது. இதற்கு உலகின் பல்வேறு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/1C3psU4

Post a Comment

0 Comments