http://ifttt.com/images/no_image_card.pngமறுதேர்தல் நடத்த வேண்டும்! வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும்! ம.நீ.ம. திடீர் போர்க்கொடி!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மறு தேர்தல் நடத்தக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மாநில தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை நடத்தக்கூடாது எனவும் போராட்டத்தின் போது கண்ணில் கருப்புத்துணி கட்டி முழக்கங்கள் எழுப்பினர். மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம், அக்கட்சியின் மகளிர் அணி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/8frHcIx

Post a Comment

0 Comments