https://ift.tt/40wLbrD \"உக்ரைனில் உச்சமடையும் போர்.. எங்கும் செல்ல வேண்டாம்..\" இந்திய மாணவர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

டெல்லி: உக்ரைன் நாட்டில் போர் தொடர்ந்து வரும் சூழலில், வெளியுறவுத் துறை அமைச்சகம் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. உக்ரைன் நாட்டில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த போர் 4 நாட்களைக் கடந்தும் தொடர்கிறது. உக்ரைன் தலைநகரைக் கைப்பற்ற படுவேகமாக ரஷ்ய ராணுவம் முன்னேறி வருகிறது. இரு தரப்புக்கும் இடையே மோதல் உச்சமடைந்துள்ளது. இந்தச் சூழலில் பெலாரஸ் நாட்டில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/vcb3A0N

Post a Comment

0 Comments