https://ift.tt/O01TwSq விவசாய இடங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு இடமில்லை.. சென்னை ஹைகோர்ட் முக்கிய உத்தரவு

சென்னை: டாஸ்மாக் கடைகள் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா ஆரம்பாக்கம் கிராமத்தில் உள்ள யாழினி நகரில் டாஸ்மாக் கடை திறக்க தடை விதிக்க கோரி அப்பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/GIaoSVQ

Post a Comment

0 Comments