அகில இந்திய மனித உரிமை கழக NGO மக்கள் விழிப்புணர்வு மையம் சார்பாக நீர் மோர் பந்தல் துவங்கி வைக்கப்பட்டது


 இன்றைய தினம் குன்றத்தூர் பகுதியில் கழகத்தின் சார்பாக நீர் மோர் பந்தல் துவங்கி வைக்கப்பட்டது. விழாவின் தொடக்கத்தில் அப்பகுதியில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு நிறுவனத் தலைவர் டாக்டர் முத்துராமன் சிங்கப்பெருமாள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் கழக அவைத் தலைவர் டாக்டர் கந்தன் முனுசாமி கழக பொதுச்செயலாளர் டாக்டர் சங்கர்-கணேஷ் கழகப் பொருளாளர் டாக்டர் சாலமன் மாநிலச் செயலாளர் டாக்டர் சீதாராமன் ஆவடி சட்டமன்ற தொகுதி செயலாளர் குபேந்திரன் மகளிர் அணி தலைவி டாக்டர் விஜயலட்சுமி அகில இந்திய மகளிர் உரிமைகள் கழக அகில இந்திய தலைவர் டாக்டர் சுகன்யா  மற்றும் காவல்துறை அணி மாநில தலைவர் டாக்டர் தாமஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்





Post a Comment

0 Comments