தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மரம் அறுவை ஆலை நடத்தி வரும் குஜராத்தைச் சேர்ந்த நவீன் பட்டேலின் மகள் கிருத்திகா பட்டேல், உள்ளூரைச் சேர்ந்த மாரியப்பன் வினித் என்ற இளைஞ…
Read moreகேரள மாநிலம் கோட்டயத்தில் செயல்படும் கே.ஆர்.நாராயணன் பிலிம் இன்ஸ்டியூட் சேர்மனாக உள்ளார் அடூர் கோபாலகிருஷ்ணன். பிலிம் இன்ஸ்டியூட்டில் இயக்குநராக இருந்த சங்கர் மோகன் தனது…
Read morefrom மாவட்ட செய்திகள் https://ift.tt/A9XQ4th
Read moreசிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூர் உதயம் நகரில் திராவிட விடுதலை கழகத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் புதிய வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். வீட்டின் முகப்பில் மா…
Read more"உங்களை பின் தொடர்கிற தம்பிகளுக்குத் தெரியும். பொறுமையாக இருந்தாலும் வலுவிழக்காத புயல் நீ என்று.!" வாழ்த்து போஸ்டர் "தம்பி உடையான் படைக்கு அஞ்சான். அண…
Read moreமதுரை மத்திய சிறைவாசிகளுக்கு ஒரே நாளில் 4540 புத்தகங்களை வழங்கி மதுரை மக்கள் சாதனை புரிந்துள்ளனர். அது மட்டுமின்றி பொதுமக்கள் எப்போது வேண்டுமானலும் புத்தகங்களை வழங்க ஏத…
Read moreநாமக்கல் மாவட்டம், பொம்மைக்குட்டைமேட்டில் நடைபெற்ற அரசு விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டதோடு, ரூ.23.71 கோட…
Read moreதிருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தும், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும் பெரிய லாரிகளில் கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இர…
Read moreசசிகலா தஞ்சாவூரில் இருந்தபடியே, கடந்த சில தினங்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவரை அ.ம.மு.க நிர்வாகிகள் யாரும் சந்திக்க செல்லக் கூடாது என டி.டி.வி. தினகரன்…
Read moreபுதுக்கோட்டையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புதுக்கோட்டை, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களின் ந…
Read moreதமிழ்நாட்டில் தி.மு.க அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவி க்கும் இடையேயான பனிப்போரானது, நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அண்மையில், ஆளுநர் ரவி `தமிழகம், தமிழ்நாடு' தொ…
Read moreகேரள மாநில உயர் நீதிமன்றம் கொச்சியில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள நீதிபதிகளான குஞ்ஞிகிருஷ்ணன், முஹம்மது முஸ்தாக், சியாத் ரஹ்மான் ஆகியோருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என…
Read moreபா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களை தவிர்த்து பிற மாநிலங்களில், ஆளும் கட்சிக்கும் கவர்னருக்குமான உரசல் தொடர்ந்து வருகிறது. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும்…
Read moreகரூர் வாங்கலில் உள்ள அருள்மிகு ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, தீர்த்த குடம் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் பிரேம் மகா…
Read moreஅ.தி.மு.க நிறுவனர், எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், புதுச்சேரி அ.தி.மு.க சார்பில் அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதியில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து…
Read moreசேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பட்டியல் சமூக இளைஞர் பொறியாளர் கோகுல்ராஜ். இவர், கடந்த 2015 -ம் ஆண்டு, ஜூலை மாதம், 24 -ம் தேதி நாமக்கல் மாவட்டம், தொட்டிபாளையம் பகுதியில…
Read moreரா ணிப்பேட்டை மாவட்டம், நெமிலி கீழவீதி கிராமத்திலுள்ள திரௌபதி அம்மன் மற்றும் மண்டியம்மன் கோயிலில் நேற்று இரவு ‘மயிலார்’ திருவிழா நடைபெற்றது. தை மாத சிறப்பு வழிபாடுகளில் …
Read moreவிவசாயம் மற்றும் சூழலியல் ஆர்வத்தை மாணவர்கள் மனதில் விதைக்கும் விதமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் தமிழகத்திலேயே முதல் முறையாக பசுமைப் பள்ளி திட்டம் …
Read more