10 சவரன் தங்க நகைகள் கண்டெடுத்த ஆட்டோ ஓட்டுனர்

ஹைதராபாத்தில் பையில் 10 சவரன் தங்க நகைகள் கண்டெடுத்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் அந்தப் பையை போலீசாரிடம் ஒப்படைத்து உரியவரிடம் சேர்த்த சம்பவம் பாராட்டுகளை குவித்துவருகிறது.



மனைவியுடன் ஹோன்டா ஷைனில் இருந்து டோலி சவுக்கிற்கு பைக்கில் பயணம் செய்த சுல்தான் பைக் பெட்ரோல் போடும் போது தங்க நகைகள் கொண்ட பையை தவறவிட்டு விட்டார்.

காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.இதையடுத்து கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்ட போலீசார் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பையை எடுத்திருப்பதை கண்டுபிடித்தனர். இதற்குள் தங்க நகைகளின் ரசீதை எடுத்து போன் நம்பரில் அழைத்த ஆட்டோ ஓட்டுனர் சையத் ஜாகிர் நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்தார்

Post a Comment

0 Comments