பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் எந்த மத அடையாளத்துடனும் செல்லக் கூடாது குஷ்பூ கருத்து

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், ஹிஜாப் அணிவது, காவித்துண்டு அணிவது உள்ளிட்ட எந்த மத அடையாளத்துடனும் செல்லக் கூடாது என நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான குஷ்பூ கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், கல்வி நிலையங்களில் சாதி, மதம் பார்க்கக் கூடாது எனவும், அனைவரும் சமம் எனவும் கூறினார். மேலும், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதும், காவி துண்டு அணிவதும் தவறான செயல் எனவும் குஷ்பு கூறினார்.

Post a Comment

0 Comments