http://ifttt.com/images/no_image_card.pngமுறைகேடு நடந்தால் வாக்கு எண்ணிக்கையை தடுத்து நிறுத்துவோம்.. முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி ஆவேசம்

கோவை : வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடு நடந்தால் வாக்கு எண்ணிக்கையை தடுத்து நிறுத்துவோம் என கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி கூறியுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடத்திடவும், முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் அதிமுகவை சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/VnqGj9A

Post a Comment

0 Comments