https://ift.tt/flKj1eg \"மெத்தப் படித்தவர்களும், மெத்தை வீடுகளில் இருப்பவர்களும்.. வாக்களிக்க வர வேண்டும்..\" அமைச்சர் மாசு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்துள்ள நிலையில், இதற்கான காரணத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கியுள்ளார். தமிழ்நாட்டில் நேற்றைய தினம் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நேற்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வெறும் 60.70 % வாக்குகள் மட்டுமே

from Oneindia.in - thatsTamil https://ift.tt/9CS60Mh

Post a Comment

0 Comments